Sunday, April 26

Author: admin

மிரள்- திரை விமர்சனம்

மிரள்- திரை விமர்சனம்

சினிமா
கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்ட தம்பதியினர் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் , ஆனால் பரத்தை வாணிபோஜனின் தந்தைக்கு பிடிக்காது ஒரு நாள் ஒரு அச்சம் ஊட்டக்கூடிய திகில் கனவு வாணி போஜனுக்கு வருகிறது.அந்த அச்சம் நிறைந்த கனவுகளால் வாணி போஜனுக்கு மனதளவில் மிகவும் பாதிப்பு உண்டாகிறது . தங்களுடய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டி, குல தெய்வவழிபாடு செய்ய தீர்மானித்து, சொந்த ஊருக்கு பரிகாரம் செய்ய செல்கின்றார்கள் ஆனால் வேலை நிமித்தமாய் மீண்டும் பரத்தும் வாணிபோஜனும் த ங்களுடைய மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்கள் அப்படி அவர்கள் திரும்பி செல்லும் வழியில் பல எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர், சிக்கலான அந்த சம்பவங்களிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் ? என்பதுதான் படத்தின் மீதி எஞ்சிய கதை அறிமுக படம் முதல் காதல் ந...
யசோதா- திரைவிமர்சனம்

யசோதா- திரைவிமர்சனம்

சினிமா
தற்போதய சமூக வாழ்வியலில் பேசுபொருளாகியுள்ள வாடகைத்தாய் என்ற செய்திக்குப்பின்னணியில் எப்படி வணிக பரிமாற்றங்கள்நடைபெறுகிறது? இதன் மூலம் மக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள் போன்ற பல அம்சங்களை சாதரண மக்களிமும் கொண்டு சென்று சேரும் வகையில் யசோதா படமாக உருவாக்கியுள்ளார்கள் . நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களம் கொண்ட யசோதாவில், தனது தங்கையின் ஆப்ரேஷனுக்காக, சமந்தா வாடகைத்தாயாக மாறுகிறார் வாடகைத்தாய் என்ற போர்வையில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள நிறுவனத்தில் வாடகைத் தாயாகும் சமந்தா ,வாடகைத் தாய் முறையை தொழிலாகச் செய்யும் வரலட்சுமியுடைய அந்த நிறுவனத்தின் உண்மை தன்மை என்ன? அங்கு என்னதான் நடக்கிறது? அங்குள்ள பெண்களின் நிலை என்ன? என மறைக்கப்பட்ட குற்றங்களின் உண்மை பின்னணிகளை கண்டறிய முயற்சிக்கிறார்.இதற்கிடையில் ஹாலிவுட் நடிகை கொல்லப்பட்ட வழக்கும் அதனு...
கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

சினிமா
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியதாவது..., "நான் சின்ன பாத்திரத்தில்  தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை." நடிகை நிதி அகர்வால் பேசியதாவது.., "இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், நடிகர் உதயநிதி சார் அவர்களுக...
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான (The Vaccine War) ‘தி வாக்சின் வார்’ திரைப்படம் பல்லவி ஜோஷியின் I Am Buddha புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று Abhishek Agarwal Arts நிறுவனம் மூலமாக 11 மொழிகளில் வெளியாகிறது

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான (The Vaccine War) ‘தி வாக்சின் வார்’ திரைப்படம் பல்லவி ஜோஷியின் I Am Buddha புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று Abhishek Agarwal Arts நிறுவனம் மூலமாக 11 மொழிகளில் வெளியாகிறது

சினிமா
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான (The Vaccine War) 'தி வாக்சின் வார்' திரைப்படம் பல்லவி ஜோஷியின் I Am Buddha புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று Abhishek Agarwal Arts நிறுவனம் மூலமாக 11 மொழிகளில் வெளியாகிறது திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கடைசி திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார், படத்தின் தலைப்பு குறித்த யூகத்தை மட்டும் கொடுத்துவிட்டு நெட்டிசன்களை அதற்கு கருத்து கூற வைத்தார். இந்த புதுமை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போது ரசிகர்களின் அனைத்து காத்திருப்புகளுக்கும் முற்றுப்ப...
23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி

சினிமா
ராமராஜனின் சாமானியன் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா எண்பது மற்றும் தொண்ணூறுகளில் "மக்கள் நாயகன்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு 'சாமானியன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.உடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் இணைநாயகர்களாக நடிக்கின்றனர்.'தம்பிக்கோட்டை', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' உள்ளிட்ட படங்களை இயக்கிய R. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட, அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும் 'எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்' சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறா...
வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி  விழா !!!

வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி  விழா !!!

சினிமா
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில்  மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் கூறியதாவது.., இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர்.  படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்ப...
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!

சினிமா
பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம்  இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ...
எனது ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன்-அசோக் செல்வன்

எனது ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன்-அசோக் செல்வன்

சினிமா
நடிகர் அசோக் செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது. ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து சில துளிகள் இங்கே… நான் சினிமா பின்புலம் ...
TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில்,உருவாகியுள்ள  “பரோல்”படம்  நவம்பர் 11 முதல் உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில்,உருவாகியுள்ள “பரோல்”படம் நவம்பர் 11 முதல் உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

சினிமா
 “பரோல்” திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !!! TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. படவெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் R S கார்த்திக் பேசியதாவது... இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகி...
ரொமான்ஸ் காமெடி ஜானரில், நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் !

ரொமான்ஸ் காமெடி ஜானரில், நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் !

சினிமா
NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது. நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித...