மிரள்- திரை விமர்சனம்
கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்ட தம்பதியினர் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் , ஆனால் பரத்தை வாணிபோஜனின் தந்தைக்கு பிடிக்காது ஒரு நாள் ஒரு அச்சம் ஊட்டக்கூடிய திகில் கனவு வாணி போஜனுக்கு வருகிறது.அந்த அச்சம் நிறைந்த கனவுகளால் வாணி போஜனுக்கு மனதளவில் மிகவும் பாதிப்பு உண்டாகிறது . தங்களுடய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டி, குல தெய்வவழிபாடு செய்ய தீர்மானித்து, சொந்த ஊருக்கு பரிகாரம் செய்ய செல்கின்றார்கள் ஆனால் வேலை நிமித்தமாய் மீண்டும் பரத்தும் வாணிபோஜனும் த ங்களுடைய மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்கள் அப்படி அவர்கள் திரும்பி செல்லும் வழியில் பல எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர், சிக்கலான அந்த சம்பவங்களிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் ? என்பதுதான் படத்தின் மீதி எஞ்சிய கதை
அறிமுக படம் முதல் காதல் ந...









