Monday, June 1

சினிமா

*இயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு*

*இயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு*

சினிமா
*இயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு* கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது. விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், "கவிப்பேரரசு" வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏஎஸ், தட்சிணாமூர்த்...
*“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!*

*“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!*

சினிமா
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ''நீ சாரல்” மெலடி பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இரு...
*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*

*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*

சினிமா
*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வினில்.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது.., இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்...
நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

சினிமா
நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு! டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில்  கோலாகலமாக வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது. இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர்...
*சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!*

*சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!*

சினிமா
*சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!* விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங...
நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

சினிமா
நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு ! தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்! நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்...
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகி

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகி

சினிமா
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கல் டி. சிவா, தனஞ்செயன், கரு. நாகராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தொகுப்பாளர் சங்க செயலாளர் உமாசங்கர் பேசியதாவது, “வணக்கம்! 1972ஆம் நாள் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் மிகப்பெரிய படத்தொகுப்பாளருமான ஜிடி ஜோஷி தலைமையில் எம்எஸ் மணி பொதுச்செயலாளராகவும் இருந்த சங்கம் தற்போது 54 ஆவது ஆண்ட...
பைக்கர்- திரைவிமர்சனம்

பைக்கர்- திரைவிமர்சனம்

சினிமா
இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம் என்ற சிறப்புடன் வெளிவந்துள்ள படம் இந்த பைக்கர். கதையின் நாயகனான ஷர்வானந்த் பைக் ரேஸில் திறமைசாலியாக உள்ளார் அவரது அப்பா டாக்டர் ராஜசேகர்  அவரும் ஒரு முன்னாள் பைக் ரேஸ் சாம்பியன்தான். தன் மகனும் தன்னைப்போல் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார் என்று ராஜசேகர் நம்பியிருக்க, அதேபோல மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டில் ஷர்வானந்திற்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறது ,ஆனால் தன் மகன் மிகப்பெரிய பந்தய வீரனாக வருவான் என்ற ராஜசேகரின் நம்பிக்கையை ஷர்வானந்த் நிறைவேற்ற வில்லை, மாறாக பந்தயத்தின் முடிவில் அதிலிருந்து விலகும் ஷர்வானந்த், தன் தந்தையையும் பிரிந்து செல்கிறார், ஷர்வானந்த் செய்த தவறால் தண்டிக்கப்படும் ராஜசேகருக்கு பெரும் அவமரியாதை கிடைக்கிறது, மகன் மனைவியுடன் தந்தையை விட்டு பிரிந்த ஷர்வானந்த் வேறு இடத்தில் குடியே...
லீடர்-திரை விமர்சனம்

லீடர்-திரை விமர்சனம்

சினிமா
நாயகன் ஒரு சாதாரண மெக்கானிக் என்றாலும் அவன் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு விஷயமும்… சாதாரணமல்ல என்பதை திரைமொழியில் சொல்லுகிறது லீடர். தூத்துக்குடியில் ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக வாழ்பவர் லெஜென் சரவணன் தாய் இல்லாத தன் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர் மகளை உலகம் என வாழ்ந்து வருகிறார் அதே ஊரில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகுபலி பிரபாகரனின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து திட்டம் திட்டுகிறார்,வேலையின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரவணன் அடிக்கடி சென்று வருவதால் அவரது உதவியினை ஆண்ட்ரியா கேட்கிறார் ஆனால் அதற்கு சரவணன் முதலில் மறுப்பு தெரிவிக்கிறார் பிறகு ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து ஒரு திட்டம் திட்டுகிறார் அதன்படி பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற...
நீளிரா-திரை விமர்சனம்

நீளிரா-திரை விமர்சனம்

சினிமா
ஈழம் சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பலவிதமான கோணங்களில் பல படங்களாக வந்திருக்கின்றன ,அதில் சொல்லப்படாத ஒரு புது விஷயத்தை மையப்படுத்தி ,போர்க்கால சூழலுக்குள் நடக்கும் சம்பவத்தை  வைத்து வெளி வந்திருக்கின்ற படம் நிளீரா. 1988 -ல் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடக்கும் போர் களத்தில், அங்கு  வசிக்கின்ற கபிலா வேணு, தன்னுடைய மகள் ரூபா கொடுவாயூருக்கு கல்யாணம் செய்து வைத்து, அவங்க விருப்பப்படி பிரான்ஸுக்கு அனுப்பணும்னு முடிவு பண்றாங்க., இதுக்காக பல இடங்களில் ஒப்புதலும் வாங்குறாங்க, விடிந்தால் கல்யாணம் என்ற சூழ்நிலை இருக்க, அந்த இரவு நேரத்துல போராளிகளை மறைமுகமாக தாக்க இந்திய ராணுவம் திட்டம் தீட்டுகிறது ,நவீன் சந்திராவும் அவருடைய டீமும் இந்த திருமண வீட்டுக்கு வராங்க., எப்படியாவது போராளிகள் கிட்ட சிக்காம இந்த ஒரு இரவு மட்டும் கடந்துவிட்டால் அடுத்த நாள் தங்களது டீம் வந்து ப...