காக்கி சர்க்கஸ்’- இணையத் தொடர் விமர்சனம்
நகைச்சுவையும் ,திரில்லிங்கும் கலந்த புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் காக்கி சர்க்கஸ்.
முனீஸ் காந்த் சிறையில் ஜெயலராக இருக்கிறார். அவருடன் சுபாஷ் செல்வம் காவலராக பணிபுரிந்து வருகிறார், முனீஸ் காந்த் நூகம் ஒன்றை சிறைச்சாலையில் உருவாக்கிக் கொண்டு ,அங்கு வரும் சிறை கைதிகளிடம் தனது புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார் .அதுமட்டுமின்றி குற்றவாளிகளின் குற்ற செயல்களுக்கு சரியான தீர்வுகளையும் புத்தகங்களின் வாயிலாகவே தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபடுகிறார் ,அந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் ஒரு கோயிலின் உண்டியலில் இருந்து பணம் களவாடப்பட்டு விடுகிறது .உண்டியல் பணத்தை களவாடிய குற்றவாளி யார் ?என்பதை கண்டுபிடிக்க அங்குள்ள காவல் அதிகாரிகள் முயற்சி ஈடுபடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது ?குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டானா ? இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு விடையினை சொல்கி...









