Monday, June 1

சினிமா

*”அதிரடி” தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*

*”அதிரடி” தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*

சினிமா
*டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடி படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்* இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, "இரண்ட...
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…   

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…   

சினிமா
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்... ‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க...
கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

சினிமா
*உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்து...
*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்….*

*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்….*

சினிமா
*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்....* தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும்...
*”தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*

*”தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*

சினிமா
*"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்* சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான ...
’எக்ஸாம்’- இணையத் தொடர் விமர்சனம்

’எக்ஸாம்’- இணையத் தொடர் விமர்சனம்

சினிமா, வெப் சீரிஸ்
எளிய மனிதர்களின் லட்சிய கனவாக இருப்பது அரசு பணி, அந்த பணிக்கான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை ஏழு அத்தியாயங்களாக பதிவு செய்துள்ளது இந்த எக்ஸாம் தொடர். பணி மாறுதல் நிமித்தமாக புதிய பகுதிக்கு செல்லும் போலீஸ் டிஎஸ்பி ஆன அதிதி பாலன் பணிக்கு சேர வரும் வழியிலேயே கடத்தப்படுகிறார்.துஷாரா விஜயனால் நடத்தப்படும் இந்தக் கடத்தலுக்கு பின்பு, அதிதி பாலனுடைய பெயரிலேயே துஷாரா விஜயன் டி எஸ் பி யாக பதவி ஏற்று கொள்கிறார். அதற்குப் பின்னர் அங்கு நடக்க உள்ள அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடிக்கக்கூடிய தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் ?அதற்குப் பின் என்ன நடந்தது ?இவைகளைப் பற்றி ஏழு அத்தியாயங்களாக சொல்லி இருக்கிறது எக்ஸாம் வெப் சீரீஸ். இந்த இணைய தொடரில் ஜான்சி  என்னும் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும், மர மல்லி என்னும் கதாபாத்திரத்தில் அதிதி பால...
*’கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு*

*’கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு*

சினிமா
*'கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு* கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர். இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM..பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத...
கருப்பு-திரைவிமர்சனம்

கருப்பு-திரைவிமர்சனம்

சினிமா
சாமியையும் சாதாரண குடும்பத்தையும் இணைத்து கிடைத்த வெற்றியின் நம்பிக்கையில் இம்முறை சாமியையும் சட்டத்தையும் இணைத்து தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் படம் கருப்பு. 60 சவரன் நகையினை எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தன்னோட மகள் அறுவை சிகிச்சைக்காக ட்ரெயின்ல சென்னைக்கு வராரு. வழி தெரியாமல் இறங்க ,திருடர்களால 60 சவரன் நகையும் கொள்ளை போகுது. மகளையும் கூட்டுக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போற இந்திரன்ஸ் எப்பயாவது நகையை கண்டுபிடிச்சு கொடுக்கணும்னு கெஞ்சுறாரு. 60 சவரன் நகை என்று சொன்ன உடனே அதிரடியாக போலீஸ் களத்துல இறங்குது திருடர்களை கண்டுபிடிச்சு, நகைகளையும் மீட்கடும்போது 60 சவரன் நகையில் 45 சவரன் நகைதான் கிடைச்சதுன்னு பொய் சொல்றாங்க, அதையும் கோர்ட்டு மூலமாக தான் கொடுக்க முடியும்னு வக்கீலை தேடி போக சொல்றாங்க. அதனால கோட்டுக்கு போற இந்திரன்ஸ்,...
*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

சினிமா
*இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!* வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை க...
’சட்டென்று மாறுது வானிலை’ – திரைப்பட விமர்சனம்

’சட்டென்று மாறுது வானிலை’ – திரைப்பட விமர்சனம்

சினிமா
இரண்டு இளம் கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிறைந்த ரொமான்டிக் திரில்லர்தான் இந்த படம். மினிஸ்டரா இருக்கிற மீனாட்சியின் அப்பா தன்னோட தலைவருக்கு மகளையே இரண்டாவது தாரமாக கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முயற்சி செய்றாரு ,இது எதிர்க்கிற அவருடைய மனைவியை அவர் கொலை பண்ணிடுறாரு. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மீனாட்சி வீட்டை விட்டு வெளியே வராங்க. அவங்களுடைய பாய் பிரண்டு ஆதரவு தராரு,ஆனா அவருடைய கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு, இதனால ரெண்டு பேருக்கும் இடையில சண்டே ஏற்படுது .ஒரு கட்டத்துல யாருமே இல்லாம நிர்கதியா நிக்கிறாங்க மீனாட்சி. இது ஒரு பக்கம் இருக்க, ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த ஜெய் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாரு , அவர் கூட யோகி பாபு ,ஆதித்யா கதிர் எல்லாம் கூட வேலை செய்றாங்க, ஒரு காபி ஷாப்ல ...