Sunday, April 19

Author: admin

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

சினிமா
நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு ! தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்! நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்...
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகி

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகி

சினிமா
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கல் டி. சிவா, தனஞ்செயன், கரு. நாகராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தொகுப்பாளர் சங்க செயலாளர் உமாசங்கர் பேசியதாவது, “வணக்கம்! 1972ஆம் நாள் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் மிகப்பெரிய படத்தொகுப்பாளருமான ஜிடி ஜோஷி தலைமையில் எம்எஸ் மணி பொதுச்செயலாளராகவும் இருந்த சங்கம் தற்போது 54 ஆவது ஆண்ட...
பைக்கர்- திரைவிமர்சனம்

பைக்கர்- திரைவிமர்சனம்

சினிமா
இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம் என்ற சிறப்புடன் வெளிவந்துள்ள படம் இந்த பைக்கர். கதையின் நாயகனான ஷர்வானந்த் பைக் ரேஸில் திறமைசாலியாக உள்ளார் அவரது அப்பா டாக்டர் ராஜசேகர்  அவரும் ஒரு முன்னாள் பைக் ரேஸ் சாம்பியன்தான். தன் மகனும் தன்னைப்போல் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார் என்று ராஜசேகர் நம்பியிருக்க, அதேபோல மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டில் ஷர்வானந்திற்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறது ,ஆனால் தன் மகன் மிகப்பெரிய பந்தய வீரனாக வருவான் என்ற ராஜசேகரின் நம்பிக்கையை ஷர்வானந்த் நிறைவேற்ற வில்லை, மாறாக பந்தயத்தின் முடிவில் அதிலிருந்து விலகும் ஷர்வானந்த், தன் தந்தையையும் பிரிந்து செல்கிறார், ஷர்வானந்த் செய்த தவறால் தண்டிக்கப்படும் ராஜசேகருக்கு பெரும் அவமரியாதை கிடைக்கிறது, மகன் மனைவியுடன் தந்தையை விட்டு பிரிந்த ஷர்வானந்த் வேறு இடத்தில் குடியே...
லீடர்-திரை விமர்சனம்

லீடர்-திரை விமர்சனம்

சினிமா
நாயகன் ஒரு சாதாரண மெக்கானிக் என்றாலும் அவன் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு விஷயமும்… சாதாரணமல்ல என்பதை திரைமொழியில் சொல்லுகிறது லீடர். தூத்துக்குடியில் ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக வாழ்பவர் லெஜென் சரவணன் தாய் இல்லாத தன் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர் மகளை உலகம் என வாழ்ந்து வருகிறார் அதே ஊரில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகுபலி பிரபாகரனின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து திட்டம் திட்டுகிறார்,வேலையின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரவணன் அடிக்கடி சென்று வருவதால் அவரது உதவியினை ஆண்ட்ரியா கேட்கிறார் ஆனால் அதற்கு சரவணன் முதலில் மறுப்பு தெரிவிக்கிறார் பிறகு ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து ஒரு திட்டம் திட்டுகிறார் அதன்படி பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற...
நீளிரா-திரை விமர்சனம்

நீளிரா-திரை விமர்சனம்

சினிமா
ஈழம் சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பலவிதமான கோணங்களில் பல படங்களாக வந்திருக்கின்றன ,அதில் சொல்லப்படாத ஒரு புது விஷயத்தை மையப்படுத்தி ,போர்க்கால சூழலுக்குள் நடக்கும் சம்பவத்தை  வைத்து வெளி வந்திருக்கின்ற படம் நிளீரா. 1988 -ல் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடக்கும் போர் களத்தில், அங்கு  வசிக்கின்ற கபிலா வேணு, தன்னுடைய மகள் ரூபா கொடுவாயூருக்கு கல்யாணம் செய்து வைத்து, அவங்க விருப்பப்படி பிரான்ஸுக்கு அனுப்பணும்னு முடிவு பண்றாங்க., இதுக்காக பல இடங்களில் ஒப்புதலும் வாங்குறாங்க, விடிந்தால் கல்யாணம் என்ற சூழ்நிலை இருக்க, அந்த இரவு நேரத்துல போராளிகளை மறைமுகமாக தாக்க இந்திய ராணுவம் திட்டம் தீட்டுகிறது ,நவீன் சந்திராவும் அவருடைய டீமும் இந்த திருமண வீட்டுக்கு வராங்க., எப்படியாவது போராளிகள் கிட்ட சிக்காம இந்த ஒரு இரவு மட்டும் கடந்துவிட்டால் அடுத்த நாள் தங்களது டீம் வந்து ப...
*“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

சினிமா
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு ...
*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!*

*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!*

சினிமா
*'ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!* 'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் இல்லாதது' ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் 'ஹபீபி' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும...
‘ கார் மேனி செல்வம்’ -திரை விமர்சனம்

‘ கார் மேனி செல்வம்’ -திரை விமர்சனம்

சினிமா
ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் இருக்கக்கூடிய கனவுகள் அதை நோக்கிய பயணம் அதில் தடுமாற்றங்கள் வரும்போது ஏற்படும் மன அழுத்தம் இவைகளை திரைமொழியில் சொல்லுகிறது இந்த ' கார் மேனி செல்வம்' . ஆசையும் அழகும் நிறைந்த குடும்பத்தின் தலைவனாக உள்ள சமுத்திரகனி ,கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் .அமைதியும், மகிழ்ச்சியுமாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் தனக்கென்று சொந்தமாக வீடு,கார் வாங்க வேண்டும் என்னும் ஆசை கனவிற்காக கடன் வாங்கும் சமுத்திரகனி பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா? இல்லையா? என்பதை ய.தார்த்தமான கதையாக பதிவு செய்துள்ளது கார் மேனி செல்வம் படம். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக செல்வம் என்னும் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார்  நாம் சமூகத்தில் அன்றாட ம் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய ஏன் சில சமயத்தில் நம்மையே பிரதிபலிக்க கூடிய கதாபாத்திரங்களி...
’காளிதாஸ் 2’ -திரை விமர்சனம்

’காளிதாஸ் 2’ -திரை விமர்சனம்

சினிமா
ஒரு குற்றம்… ஆனால் அதன் பின்னால் புதைந்து கிடக்கும் பல பல உண்மைகள்—அதை கண்டு பிடிக்க முயலும் காவல்துறையின் சவாலான விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது ’காளிதாஸ் 2’ ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்ட் சென்னை புறநகரில் உள்ளது அங்கு வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதிகளோட 4 வயது பெண் குழந்தை காணாமல் போய் விடுகிறது. காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ காணமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சிகான விசாரணையில்ஈடுபடுகிறார்கள் , அப்போது அதே குடியிருப்பில் வசிக்க கூடிய இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் ஏற்படுகிறது, அவரிடம் விசாரணை சென்றுகொண்டிருக்கும்போதே காணாமல் போன குழந்தைன் பிரேதம் கிடைக்கிறது. ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை மீட்டு தன்னுடன் கூடிக்கொண்டு சென்று விடுகிறார் .காவல்துறையின் விசாரணை நடந்துகொண்டு இருக்கும...
*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

சினிமா
*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!* பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட...