பனாரஸ் -விமர்சனம்
கல்லூரியில் படித்து வரும் செல்வாந்தரின் மகனான சித்தார்த் (ஜையீத்),தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாக நாயகி தனி(சோனால்) யிடம் சொல்லும் பொய்யை அவரும் நம்புகிறார் சித்தார்த்(ஜையீத்கான்),தனியுடன் (சோனால்) நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புகிறார்.இந்த புகைப்படம் வைரலாகிறது சித்தார்த் செய்யும் தவறு, அந்த ஊரை விட்டே செல்லும் அளவுக்குத் தனியை மிகவும் பாதிக்கிறது. ஊரை விட்டுசெல்லும் தனி(சோனால்),பனாரஸ் செல்கிறார், தான் செய்த தவறை உணரும் சித்தார்த்,அதற்காக மன்னிப்பு கேட்க தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான்.நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? அவர்களது காதலின் நிலை என்ன ? இதோடு சித்தார்த்(ஜையீத்கான்) டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? இது போன்ற வினாக்களுக்கு விடையை தருகிறது...









