Wednesday, July 15

செய்திகள்

கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன்  மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன் மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

சுற்றுலா, செய்திகள்
அடையாரின் புதிய அடையாளம் Trip Factory என்றென்றும் வாடிக்கையாளர்களின் சேவையில் Trip Factory Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது . இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் . Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது. கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.இதை திரைப்பட நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் , Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. JP அவர்கள் கூறியதாவது. எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது. Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் . சுற்றுப்பயணங்கள் மட...
Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

சினிமா, செய்திகள்
திங்கள் 18 ஏப்ரல் 2022 புதுடெல்லி : இன்று Simon & Schuster India பதிப்பக நிறுவனம்  பிரபல எழுத்தாளர் போரியா மஜும்தார் எழுத்தில்,  Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தை, 20 மே அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது இப்புத்தகத்தை, “தலைவி, 83” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான போரியா மஜும்தார் கூறுகையில்.., ஐபிஎல்லின் வெற்றி கடந்த ஒன்றரை தசாப்தங்களில் இந்திய கிரிக்கெட் விளையாட்டில் நடந்த  மிகப்பெரிய அற்புதம். மேலும் இந்த மலர்ச்சி அத்தனை எளிதாக நடந்தது அல்ல. இந்த ஐபிஎல்லின்  உருவாக்கத்தின் போது கமிஷனர் லலித் மோடியிடம் இருந்ததெல்லாம் ஒரே  ஒரு யோசனை. அவர் கிரிக்கெட்டின் எதிர்காலம் நோக்கிய கனவை, ஒரு பார்வையை அனைவரிடமும் புரிய வைக்க முயன்றார் .  ஐபிஎல் எப்படி நடந்தது? அதன் பின் கதைகள் என்ன, ல...
நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

சினிமா, செய்திகள்
பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் புத்தக வெளியீடு விழா நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பான 'Aesthetics Recaptured' நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். 'Aesthetics Recaptured' நூலை ஹேமாமாலினி குணாநிதி எழுதியுள்ளார். 20 தலைப்புகளுடன், 20 பகுதிகளாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் நூலின் திறனாய்வை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி இ...
இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி

இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி

கல்வி, செய்திகள்
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு ஏற்பாடு:இப்தார் விருந்து நிகழ்வில்20 மாணவர்களுக்கு கல்வி உதவி முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு சென்னை, ஏப் 17 ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளையொட்டி  இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலராலும் நன்கு அறியப்பட்டது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் மாண்பைப் போற்றும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி, பசித்தவர்களுக்கு உணவிடும் விருந்தாளி எனும் திட்டம் என ரெயின்ட்ராப்ஸ் எண்ணற்ற சமூக பணிகள் ஆற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு மத...
விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்

விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்

சினிமா, செய்திகள்
நடிகர் விவேக் ஒரு சமூக ஆர்வலரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் மீது பேரன்பு கொண்டவரான விவேக், கிரீன் கலாம் திட்டம் எனும் பெயரில் 1 கோடி மரங்கள் நடும் முன்முயற்சியை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தார். நாடு முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் விவேக் அகால மரணம் அடைந்து அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, கிரீன் கலாம் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் முயற்சியை விவேக் உடன் 26 ஆண்டுகள் பயணித்த நடிகர் செல் முருகன் தொடங்கி உள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காவல் துறை உயர் அதிகாரியான அரவிந்தன் ஐபிஎஸ், பாபி சிம்கா, பூச்சி முருகன், நடிகர் உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவேக்கின் லட்சிய இலக்கான 1 கோடி மரங்களை நடும் பணி வ...
உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதை ஒட்டி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் வேந்தர் திரு என் எம் வீரைய்யன் மற்றும் குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதை ஒட்டி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் வேந்தர் திரு என் எம் வீரைய்யன் மற்றும் குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

செய்திகள், மருத்துவம்
உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதை ஒட்டி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் வேந்தர் திரு என் எம் வீரைய்யன் மற்றும் குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் தமிழ்நாட்டில் இருந்து இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே பல் மருத்துவ கல்லூரியாக சவீதா திகழ்கிறது சென்னையை சேர்ந்த சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸின் (SIMATS) ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் வெற்றி பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக, உயர்கல்விக்கான ஆஸ்கார் விருதுகள் எனப் பாராட்டப்படும் கியூ எஸ் (QS) வேர்ல்ட் யுனிவர்சிட்டி தரவரிசையில், உலகின் 18-வது சிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சமீபத்தில் இடம்பிடித்தது. தமிழ்நாட்டில் இருந்து இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே பல் மருத்துவ கல்லூரியாக சவிதா ப...
ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

சினிமா, செய்திகள்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, பிரபல பாடகர் வேல்முருகனின் மூத்த மகள் ரக்க்‌ஷனா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்க்‌ஷனா இதை முறியடித்துள்ளார். பத்தே வயதான ரக்க்‌ஷனா ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்க்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்க்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார். திமுக இளைஞர் அணி செய...
ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

ஆஹா தமிழ் OTT தளத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஹா நிறுவனர்கள் அழைப்பு

சினிமா, செய்திகள்
தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது. இன்று, ஆஹா நிறுவனர்கள் திரு அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், தமிழக முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தனர். நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் கொண்டாட்டத்திற்கான இந்த புதிய துவக்கத்தை கேட்டு மகிழ்ந்து, உற்சாகம் அடைந்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டது....
அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள் !!

அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள் !!

சினிமா, செய்திகள்
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று "தளபதி" மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA  அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும்  இன்று பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது ....
இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

சினிமா, செய்திகள்
உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.