Thursday, June 4

சினிமா

”காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி” – ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி

”காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி” – ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி

சினிமா
’டாக்டர்’ பட நடிகருக்கு மலையாள சினிமா தந்த வரவேற்பு எங்கோ எப்படியோ இருந்தவர்கள், இருக்க வேண்டியவர்களை தமிழ் சினிமா பல சமயங்களில் இவர் தனக்கானவர் என தேர்வு செய்துகொள்ளும் அப்படி ஒரு அக்மார்க் கலைஞனாக கலைத்தாயாளும், திறன்மிகு படைப்பாளர்களாலும் தேர்வு செய்துகொள்ளப்பட்டவர் கராத்தே கராத்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் வருவாரே அவர்தான் கராத்தே கார்த்தி. இதற்குமுன் ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ மலையாள படத்தில் இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. இவரது நடிப்பு மலையாளம் மற்றும் தமிழ்த் திரைக்கலைஞர்கள் பாராட்டை பெற்று வருகிறது. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டும் கராத்தே கார்த்தி, கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங...
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-திரை விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-திரை விமர்சனம்

சினிமா
எப்படியாவது மிகப்பெரிய வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற கனவோடு ,தன் தாயுடன் வாழ்ந்து வரும் வினீத்சீனிவாசன் , வருமானமின்றி வாழ்க்கையை நடத்திவரும் வேளையில் அவரது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி காப்பீட்டுப் பணம் பெற்றுத்தரும் ஒருவரின் பழக்கம் ஏற்படுகிறது. அவரும் அந்த வழி மூலமே அம்மாவின் சிகிச்சையை முடித்த பிறகு ,நாமும் விபத்துகளையும் சாலை விபத்துகளாக மாற்றி அதற்கு காப்பீடு பெற்று பணம் சம்பாதித்தால் என்ன என்று முடிவெடுக்கிறார்.ஆனால் அதே வழியில் ஏற்கனவே செய்துவரும் வழக்கறிஞர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு இவர் போட்டியாக இறங்குகிறார் வினீத்சீனிவாசனின் வளர்ச்சியை கண்டு பொறுமுகிறார் சுராஜ்.இந்த சூழ்நிலைக்கு பின் பின்பு வினீத்சீனிவாசனுக்கு ஏற்படும் இடையூறுகள் என்ன ? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் முகு...
“ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் ” திறப்பு விழா

“ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் ” திறப்பு விழா

சினிமா
கே.கே. நகரில் பிரமாண்டமான ஷூட்டிங் ஹவுஸ் "ராம் ஸ்டுடியோஸ்" நிறுவனத்தின் "நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் " திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்... சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள்,வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் தெரிந்த விஷயம். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரு.மஸ்கட் C.ராமலிங்கம் அவர்களின் " ராம் ஸ்டுடியோஸ் நிறுவனம்" எண்.452, R.K.சண்முகம் சாலை, கே.கே நகரில் " நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் " என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கி உள்ளது. பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.இதை தவிர வெளிப்புற படப...
நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்

நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்

சினிமா
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நட...
 9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!

 9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!

சினிமா
ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்ப...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

சினிமா
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆ...
புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

சினிமா
Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார்.  அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம். அந்த தெலுங்கு படத்தின் உர...
நடிகர் பிரபாஸ் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் பிரபாஸ் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா
தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது. பாகுபலி படத்திற்கு அடுத்ததாக இவரது ரசிகர் பட்டாளம் உலக அளவில் பறந்து விரிந்தது. தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ் திரையுலகில் அடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் இன்னும் பல வெற்றிகளை பெற்று உச்சத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்....
மிரள்- திரை விமர்சனம்

மிரள்- திரை விமர்சனம்

சினிமா
கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்ட தம்பதியினர் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் , ஆனால் பரத்தை வாணிபோஜனின் தந்தைக்கு பிடிக்காது ஒரு நாள் ஒரு அச்சம் ஊட்டக்கூடிய திகில் கனவு வாணி போஜனுக்கு வருகிறது.அந்த அச்சம் நிறைந்த கனவுகளால் வாணி போஜனுக்கு மனதளவில் மிகவும் பாதிப்பு உண்டாகிறது . தங்களுடய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டி, குல தெய்வவழிபாடு செய்ய தீர்மானித்து, சொந்த ஊருக்கு பரிகாரம் செய்ய செல்கின்றார்கள் ஆனால் வேலை நிமித்தமாய் மீண்டும் பரத்தும் வாணிபோஜனும் த ங்களுடைய மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்கள் அப்படி அவர்கள் திரும்பி செல்லும் வழியில் பல எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர், சிக்கலான அந்த சம்பவங்களிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் ? என்பதுதான் படத்தின் மீதி எஞ்சிய கதை அறிமுக படம் முதல் காதல் ந...
யசோதா- திரைவிமர்சனம்

யசோதா- திரைவிமர்சனம்

சினிமா
தற்போதய சமூக வாழ்வியலில் பேசுபொருளாகியுள்ள வாடகைத்தாய் என்ற செய்திக்குப்பின்னணியில் எப்படி வணிக பரிமாற்றங்கள்நடைபெறுகிறது? இதன் மூலம் மக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள் போன்ற பல அம்சங்களை சாதரண மக்களிமும் கொண்டு சென்று சேரும் வகையில் யசோதா படமாக உருவாக்கியுள்ளார்கள் . நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களம் கொண்ட யசோதாவில், தனது தங்கையின் ஆப்ரேஷனுக்காக, சமந்தா வாடகைத்தாயாக மாறுகிறார் வாடகைத்தாய் என்ற போர்வையில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள நிறுவனத்தில் வாடகைத் தாயாகும் சமந்தா ,வாடகைத் தாய் முறையை தொழிலாகச் செய்யும் வரலட்சுமியுடைய அந்த நிறுவனத்தின் உண்மை தன்மை என்ன? அங்கு என்னதான் நடக்கிறது? அங்குள்ள பெண்களின் நிலை என்ன? என மறைக்கப்பட்ட குற்றங்களின் உண்மை பின்னணிகளை கண்டறிய முயற்சிக்கிறார்.இதற்கிடையில் ஹாலிவுட் நடிகை கொல்லப்பட்ட வழக்கும் அதனு...