Wednesday, April 29

Author: admin

அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!

அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!

சினிமா
ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், 'ராட்சசி' புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது! நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத...
 இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

 இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

சினிமா
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அதன் போது தனது கர்ப்பிணியான மனைவி உபாசனாவின் கைகளை மடக்கி, அவர்கள் நடந்த தருணங்களை... உண்மையிலேயே அனைவராலும் விரும்பப்பட்டது. இந்நிலையில் துபாயில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ராம் சரணுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்ட விழாவில் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ராம்சரண்- உபாசானா காமினேனி கொனிடேலா தம்பதிகளுடன் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் ச...
யானை முகத்தான்- விமர்சனம்

யானை முகத்தான்- விமர்சனம்

சினிமா
சென்னையில் ஆட்டோ ஓட்டுநகராக இருக்கும் கணேசன் (ரமேஷ் திலக்) கடன் நெருக்கடியால் சிக்கித்தவிப்பவர் விநாயகர் மீது பக்தி கொண்ட கணேசன் (ரமேஷ் திலக் )வசிக்கும் வீட்டிக்கு உரிமையாளரான மல்லிகா (ஊர்வசி), கண்டிப்பானவர் , இந்த சூழ்நிலையில் விநாயகரின் சிலை, அவரது உருவமுள்ள புகைப்படம் என்று எதுவுமே கணேசனின் கண்களுக்கு தென்படாமல் போகிறது. இதனால் திகை க்கும் கணேசிற்கு விநாயகர்.யோகி பாபு வடிவில் நேரிடையாக காட்சி தருகிறார், அதற்க்கு பின் கணேசன் வாழ்வில் நடந்தவை என்ன? விநாயகரே நேராக வந்து கணேசனை சந்திக்க என்ன காரணம் ? போன்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதி கதை இறைவன் , மனிதனாய் வந்து மனிதனிடம் உரையாடுவது போன்ற காட்சிகளை காமெடி கலந்த படமாக இயக்குநர் ரெஜிஷ் மிதிலா வழங்கியுள்ளார், ஆட்டோ ஓட்டுநராகவும் தீவிரமானவிநாயகப் பக்தருமாகவும் கணேசன் என்னும் கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார் இந...
‘தாமிரபரணி’, ‘பூஜை’ வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது

‘தாமிரபரணி’, ‘பூஜை’ வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது

சினிமா
'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுப்பதில் வல்லவரான இயக்குநர் ஹரியும், அதிரடி ஆக்ஷன் நடிப்புக்கு புகழ் பெற்ற நடிகர் விஷாலும் 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' வெற்றிப் படங்களுக்கு பிறகு இணையும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். ஜீ ஸ்டுடியோசின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கேஜ்ரிவால் படம் பற்ற...
‘யாத்திசை’விமர்சனம்

‘யாத்திசை’விமர்சனம்

சினிமா
பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்களும் அவர்களுக்கு உறுதுணையாய் சோழர்கள் மற்றும் எயினர்கள்,வேளிர், அடங்கிய குழுவினருடன் நடக்கும் போரில், ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக சேரர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள் , சோழர்களோ காட்டுபகுதிக்குள் சென்று தலைமறைவாகின்றார்கள்,இதனால் பாலை நிலத்துக்கு விரட்டியடிக்கப்பட்ட எயினர்கள், அங்கு வேட்டையாடுதல் செய்து வாழ்ந்து வருகின்றார்கள் ,அந்த குழுவைச் சார்ந்த கொதி (சேயோன் )என்னும் வீரன் தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன், பாண்டிய மன்னனை வீழ்த்தி விட்டு மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறான் , ரணதீரனை வென்று மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்பதில் அவர் வெற்றி அடைந்தாரா ? என்பதுதான் மீதிக்கதை. 'ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் வழங்குவேன் ' என்று சபதமேற்கு...
‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்

சினிமா
முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று சென்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். 'ருத்ரன்' திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ் மற்...
தனக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, நடிகர் மன்சூர் அலிகானின் பதில் பதிவு!

தனக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, நடிகர் மன்சூர் அலிகானின் பதில் பதிவு!

சினிமா
அய்யா, பெருந்தகையீர்! எமக்கு ரமலான் வாழ்த்து அனுப்பிய தாங்கட்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள் ... தமிழக ஆறுகள் லட்சக்கணக்கான டன் மணல்கள் தினமும் அள்ளப்பட்டு, கண் எதிரே பாலைவனமாக்கப்படுகிறது. குடிக்க வைத்து, விஷமான கலப்பட, மதுபோதைக்கு அடிமையாக்கப்பட்டு எமது இளைஞர்கள், வேலை செய்ய திராணி அற்றவர்களாக்கப்பட்டு. காணாமல் தொலைந்து விட்டார்கள்! இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும். உலக பெரும் முதலாளி வர்க்கத்தின் அடிமைகளாய் சொத்து சேர்க்கும் ஆட்சியாள ஜந்துக்கள்....மருந்து மாபியாக்களின் பிடியிலிருந்து, இந்த மண்ணை காக்க மக்கள் வெகுஜன புரட்சியே, சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், இயற்கையையும் காக்கும்! மண்னின் மைந்தன் நடிப்பு கூலித்தொழிலாளி ---மன்சூரலிகான்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼...
‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனும் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனும் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

சினிமா
 அட்சய திரிதியை முன்னிட்டு பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட 'ஆதி புருஷ்' படக் குழு 'ஆதி புருஷ்' படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ ராம பிரானின் வேடத்தில் தோன்றும் போஸ்டர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அட்சய திரிதியை புனித நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் ராமபிரானின் தோற்றத்தில் பிரபாஸ் பொருத்தமாக தோன்றியிருப்பது குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களை உற்சாகப்படுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 'ஜெய் ஸ்ரீராம்' எனத் தொடங்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் அடங்கிய ஒலி துணுக்குகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசை..., ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் அஜய்- அதுல் இசையமைத...
தெய்வ மச்சான்- விமர்சனம்

தெய்வ மச்சான்- விமர்சனம்

சினிமா
`தபால்' கார்த்தியாக (விமல்) . அவரது தங்கையாக குங்குமத்தேன் கதாபாத்திரத்தில் அனிதாசம்பத் நடித்துள்ளார்கள் தங்கையின் திருமணத்துக்காக பல வரன்கள் பார்த்தாலும் எதுவும் கை கூடாத நிலைஉள்ளது இந்த நிலையில் கார்த்தியின் கனவில்`சாட்டைக்காரன் வந்து , யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். சாட்டைக்காரனின் கூற்றுபடியே இழப்புகளும் ஏற்படுகின்றன, இப்படிப்பட்ட நிலையில் தங்கைக்குப் பிடித்த வரனும் கிடைப்பதால் , அண்ணன் `தபால்' கார்த்தி மகிழ்ச்சி அடைகிறார், ஆனால் திருமணத்திற்கு முன்பு கார்த்தியின் கனவில் வரும் சாட்டைக்காரன் உன் தங்கையின் கணவனும் இறந்து விடுவான்" என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் கார்த்தி, தங்கையின் கணவனான தன் மச்சானை காப்பாற்ற முயல்கிறான் ,அதில் கார்த்திக்கு வெற்றி கிடைத்ததா ? என்ற வினாவிற்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதிகதை யதார்த்தனமான கிராமத்து இளைஞனை பி...
திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி  நடத்தப்பட்டது.

திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

சினிமா, விளையாட்டு
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL - DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி ஆண்,பெண் இரு பாலருக்கும் இணைத்து நடத்தப்பட்டது. "ஜெயா டிவி" யின் பின்புறம் உள்ள "ரக்கஸ் ஹெர்லி" என்ற இறகுப்பந்து அரங்கில் ஏப்ரல் 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி மற்றும் இசையமைப்பாளர் தீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் பேசுகையில்,இந்த போட்டியை பார்த்தபோது தன்னையும் மறந்து ஆட்டத்தில் லயித்துப்போனதாக கூறினார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித்ததை பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.இதுதான் யூனியன் என்பது...ஒரு குடும்பமாக இருப்பது. இன்று ந...