Sunday, April 19

திருவள்ளுவர் திருநாள் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பாடகர் உன்னி கிருஷ்ணன் உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு,இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார், துணைவேந்தர் திருவாசகம், V.P. குமார், பேராசிரியர் ஆதிரா முல்லை உட்படத் தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்

Spread the love