Tuesday, April 28

Author: admin

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா
அக்சய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் 27' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண...
அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

சினிமா
பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து,இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் "சூரியனும் சூரியகாந்தியும்"! நினைக்காத நாளில்லை படத்தில் வடிவேலு, பார்த்திபன் இருவர் கூட்டணியில் ஹலோ யார் பேசறது... நீ தான்டா பேசுற... காமெடி, தீக்குச்சி படத்தில் நரிக்குறவனாக வடிவேலு படம் முழுவதும் செய்த காமெடி போல், விழுந்து சிரிக்க காமெடிகளும், விறுவிறுப்பான காட்சிகளும், இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது! டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள்...
‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சினிமா
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'பத்து தல' திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, "'பத்து துல' படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக 'முன்பே வா என் அன்பே வா' பாடலை குறிப்பிட...
 ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

 ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

சினிமா
ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது... எஸ் ஆர் பிரபாகரன் உடன் ஒரு மிகப்பெரிய பயணம், செங்களம். விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை. கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள...
கப்ஜா- திரைவிமர்சனம்

கப்ஜா- திரைவிமர்சனம்

சினிமா
உபேந்திரா விமான படையின் பயிற்சியை முடித்த பின் அந்த பணிக்கு செல்லும் முன்பாக தனது சொந்த ஊருக்கு வருகிறார்.அங்கு தேர்தல் சூழ்நிலையில் உபேந்திராவின் சதோதரனால் கலீல் மகன் கொல்லப்பகிறான். இதற்க்கு பழி வாங்கும் விதமாய் உபேந்திரா அண்ணனை கலீல் கொல்கிறான். தன் அண்ணனின் இழப்புக்கு பதிலுக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் வரும், உபேந்திரா பின்பு கேங்ஸ்டர் கிங் ஆக மாறுகிறார், இந்த கதைகளத்தை பிரமாண்டமாய் சொல்லியுள்ள படம் “கப்ஜா”. உபேந்திரா, ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, சிவராஜ்குமார், கிச்சா சுதீப் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. கதையின் மைய நாயகனாய் உபேந்திரா சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரேயா சரண் , அழகு மிளிர தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவான பங்களிப்பை தந்துள்ளார் . ...
ஷூட் தி குருவி-விமர்சனம்

ஷூட் தி குருவி-விமர்சனம்

சினிமா
குருவிராஜன்(அர்ஜை) ஒரு கேங்க்ஸ்டர். சிறுவயதில் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையாலும், முயற்சியாலும் கேங்க்ஸ்டராக உயரும் அவர் காவல்துறை மற்றும் அரசியல் சக்திகளுக்கு சவால்விடக்கூடிய பலம் நிறைந்தவராக உள்ளார் ,இது ஒருபுறம் இருக்க ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வரும் ஆஷிக் குருவிராஜனை யார் என்றே தெரியாமல் தாக்கிவிடுகிறார் ,இதன் பிறகு, அவர்கள் வாழ்க்கையில் நடித்தவை என்ன? என்பதை சொல்லுகிறது மீதிக்கதை. குருவிராஜனாக அர்ஜை கதாபாத்திரத்துக்கு ஏற்பட்ட உடல் மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார்,இந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தரும்.   விஜே ஆஷிக் இந்த படத்தில் இயல்பாக நடித்துள்ள தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார் மேலும் சுரேஷ்சரவர்த்தி, ஷா ரா.போன்றோரும் கொடுக்கப்பட்ட கதாப்பாத்தரங்களில் தங்கள்து தனித்தி றமையை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். கேங்...
‘கண்ணை நம்பாதே’ -விமர்சனம்

‘கண்ணை நம்பாதே’ -விமர்சனம்

சினிமா
அருணும் (உதயநிதியும்) அவரது நண்பரும் வாடகைக்கு வீடு  தேடி அலைந்து ஒரு கட்டத்தில் வீடு ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள் அதே வீட்டில் ஏற்கனவே தங்கி உள்ள சோமு (பிரசன்னா) கொஞ்சம் சில நாட்களில் வீட்டை காலி செய்துவிடுவார் என தெரிந்த பின்பு அதே வீட்டிலேயே தாங்களும் குடியேறுகிறார்கள், அங்குள்ள பார் ஒன்றில் சோமுவும் , ஜகனும் (சதீஷ்) சேர்ந்து குடித்துக்கு கொண்டிருக்கும் வேளையில் , அருண் தன் காதலியிடம் போனில் பேச வெளியே செல்லும்போது விபத்துக்குள்ளான காரை ஓட்ட முடியாமல் தவிக்கும் பெண்ணுக்கு உதவி செய்கிறார் , அவரே அந்த பெண்ணை நேராக வீட்டில் கொண்டு விட முடிவு செய்கிறார். இருவரும் அந்த வீட்டுக்கு செல்கின்றனர்.அந்த உதவியே அருணுக்கு எப்படி பிரச்சினையாக மாறுகிறது? எந்த பெண்ணுக்கு உதவி செய்ய அருண் போனார் ? தன்னுடைய பிரச்சினைகளிருந்து அருண் எப்படி வெளிவந்தார்? - இது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது மீதி படத்தின் க...
ராஜாமகள்- விமர்சனம்

ராஜாமகள்- விமர்சனம்

சினிமா
அன்பான தகப்பன் எந்தவிதமான வாழ்கை சூழலில் வாழ்ந்துகொண்டுஇருந்தாலும் தன்னுடைய குழந்தையினை ராஜவீட்டுகுழந்தையை போல நினைத்துதான் வளர்ப்பான்அதேபோல அந்தக் குழந்தைக்கும்தன்னுடைய அப்பா ஒரு அரசன்தான் என்ற எண்ணமே இருக்கும் இந்த பாசப்பிணைப்பை பிரதிபலிக்கும் படம்தான் ராஜாமகள். பாசமுள்ள தந்தையாக, நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தலைவனாக ஆடுகளம் முருகதாஸ் உள்ளார் அவருக்கென்று சொந்தமாக மொபைல் போன் சர்வீஸ் பார்க்கும் கடை உள்ளது இவரது மகளாக மகள் (பிரிதிக்ஷா) மனைவியாக வெலீனா உள்ளனர் மகள் மீது நிறைந்த பாசம் கொண்ட தகப்பனான முருகதாஸ் மகளின் விருப்பங்களை நிறைவேற்றி தருவதில் மீகுந்த ஆர்வம் கொண்டவர் .அவரது மனைவி வெலீனாவோ யதார்த்தமான வாழ்க்கையினை புரிந்து ஏற்றுக்கொண்டவர்,இவ்வாறான சூழ்நிலையில் பிரதிக்ஷா தன்னுடைய பள்ளிதோழன் வசிக்கும் வீடுபோல தனக்கும் ஒரு வீடு வாங்கித் தரவேண்டும் என்று த ந்தையிடம் கேட்கிறாள், மகளது ஆசைய...
“வெங்கட் புதியவன்” திரைப்படம், ஏழு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இம்மாதம் வெளியீடு!

“வெங்கட் புதியவன்” திரைப்படம், ஏழு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இம்மாதம் வெளியீடு!

சினிமா
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் இரண்டாவது படம் "வெங்கட் புதியவன்" வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன் ஆகியோர் நடிக்கிறார்கள். அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு அறிமுகமாகிறார்! இயக்குனர் ஸ்டண்ட் ஜெயந்த் பிரபல சண்டைப் பயிற்சியாளர் என்பதால், இந்தப் படத்தில் மிகப் பிரமாண்டமான முறையில், தத்ரூபமாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். இயக்குனரின் முந்தைய படமான 'முந்தல்' கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோவிலில் எடுக்கப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் ஏழு சண்ட...
 முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

 முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

சினிமா
முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் 'சிங்கிள் ஆயிட்டேன் டி' பிரேக் அப் என்று அழைக்கப்படும் காதல் முறிவு என்றாலே சோகப்பாடல் தான் என்பதை மாற்றி அமைக்கும் முயற்சியாக எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக 'சிங்கிள் ஆயிட்டேன் டி' உருவாகி உள்ளது. முகேன் ராவ், தேஜு அஷ்வினி முன்னணி பாத்திரங்களாக தோன்றும் இந்த பாடலில் இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். அஷ்வின் மற்றும் லாஸ்லியா நடிப்பில் பலரது இதயங்களை வென்ற 'பேபி நீ சுகர்' ஆல்பத்தின் வெற்றிக்கு பிறகு எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் மகேஷ் ராம் கே 'சிங்கிள் ஆயிட்டேன் டி' ஆ...