Wednesday, April 29

Author: admin

‘ஸ்ரீ இராமானுஜர்’ படத்தில் இடம்பெறும் பிரமாண்ட சோழ அரண்மனை செட்

‘ஸ்ரீ இராமானுஜர்’ படத்தில் இடம்பெறும் பிரமாண்ட சோழ அரண்மனை செட்

சினிமா
HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது:- “இது புராண படம் இல்லை. சரித்திர படம். 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானை பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர். இந்...
Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “

Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “

சினிமா
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் " மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படம் " ஸ்ரீ ராமானுஜர் "ராமானுஜராக T. கிருஷ்ணன் நடித்துள்ளார்.Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் "மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர்.ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துளார். பாடல்கள் - வாலி ஒளிப்பதிவு - மாதவராஜ் வசனம் - ரங்கமணி எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ் கலை இயக்கம் - மஹேந்திரன் நடனம் - சிவசங்கர், அஜெய் மக்கள் தொடர்பு - மணவை புவன் இணை இயக்கம் - வனோத் கண்ணா இயக்கம் - ரவி V. சந்தர் திரைக்கதை எழுதி,தயாரித்துளார் T. கிருஷ்ணன்...
கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் ‘தெய்வ மச்சான்’

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் ‘தெய்வ மச்சான்’

சினிமா
'தெய்வ மச்சான்' பத்திரிக்கையாளர் சந்திப்பு உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளி...
 ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது

 ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது

சினிமா
சென்னை: ஏப்ரல் 16, 2023: இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது இதன் பொருள். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பு என்பது முக்கியமானது. ...
பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை.. மணி ரத்னம் சார் விரும்பியதால் உருவானது – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை.. மணி ரத்னம் சார் விரும்பியதால் உருவானது – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

சினிமா
நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள்; விக்ரம் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்! - நடிகர் கார்த்தி சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காவியமான பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி, திரையுலக பிரியர்களுக்கு பரவசமான சினிமா அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. அகாடமி விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆல்பத்தின் பாடல்கள் இசை ஆர்வலர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்களிடையே பிஎஸ் 2 கீதத்தை வெளியிட ஒட்டுமொத்த குழுவும் வந்திருந்தது. அதில் பேசியதாவது, நடிகர் விக்ரம் பேசும்போது, "இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கும் என்...
சென்னையில் நடைபெற்ற கலைஇரவு விழாவில் இயக்குநர் சீனுராமசாமியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவரும் மதுரை எம். பி. யுமான சு. வெங்கடேசன் பாராட்டி சிறப்பித்தார்.

சென்னையில் நடைபெற்ற கலைஇரவு விழாவில் இயக்குநர் சீனுராமசாமியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவரும் மதுரை எம். பி. யுமான சு. வெங்கடேசன் பாராட்டி சிறப்பித்தார்.

சினிமா
மதங்களைக் கடந்த மனிதநேயமே நமது மக்களின் இயல்பான வாழ்க்கை. மாமனிதன் திரைப்படத்தின் மையப் பொருள் இது. மதமாச்சரியங்களால் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும் பிளவுவாத நச்சுக் கருத்துக்கள் பரப்பப்படும் காலச்சூழலில் மக்களிடம் அன்பை போதிக்கும் நற் சிந்தனையைக் கொண்டுள்ளதற்காக, ருஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் 45 வது திரைப்பட விழாவில் திரையிட மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ திரைப்பட விழாவில் பங்கேற்க ருஷ்ய அரசால் இயக்குநர் சீனுராமசாமி அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 52 திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம். இச் சிறப்புகளுக்காக இயக்குநர் சீனுராமசாமியை சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஇரவு விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவரும் மதுரை எம். பி. யுமான சு. வெங்கடேசன் பாராட்டி சிறப்பித்தார்.  ...
திருவின் குரல் -விமர்சனம்

திருவின் குரல் -விமர்சனம்

சினிமா
குரலற்ற மாற்றுத்திறனாளி திருவாக அருள்நிதி கதையின் நாயகனாய் நடித்துள்ளார், அப்பா, அக்கா, அவரது மகள், பாட்டி, அத்தை, அத்தையின் மகள் என அவர் மகிழ்வுடன் வாழ்க்கையை நடத்திவருகையில் ,திருவின்(அருள்நிதி) தந்தை (பாரதிராஜா) விபத்தொன்றில் சிக்குகிறார்.திரு, தன் தந்தையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அங்கே வேலைபார்க்கும் பணியாட்கள் தங்கள் சுய லாபத்துக்காக சில கொலைகளை செய்கிறார்கள். அதில் ஒன்றை அருள்நிதியின் அக்காவின் மகள் பார்த்துவிடுகிறார் அருள்நிதியின் அக்கா மகளான அவரை கொலை செய்ய வில்லன்கள் திட்டமிடுகின்றனர். அந்த கும்பலிடமிருந்து தனது அக்கா மகளை அருள்நிதி எப்படி காப்பாற்றுகிறார்? என்ற வினாவுக்கு விடை தருகிறது 'திருவின் குரல்' படத்தின் மீதி கதை. பேச முடியாத, சரிவர காது கேட்காத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அருள்நிதி, சென்டிமென்ட், ஆக்ஷன் என பலதரப்பட்ட உணர்வுகளை நன்க...
மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி! பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை!

மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி! பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை!

சினிமா
ஜோஷி-ஜோஜு ஜார்ஜ் மீண்டும் இணையும் "ஆண்டனி" படத்தின் பூஜை இன்று கொச்சி கிரவுன் பிளாசாவில் விமர்சையாக நடைபெற்றது. சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பாப்பன் படத்திற்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆண்டனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜோஷி இயக்கிய “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் போன்றோர்கள்தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்". கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜ...
ரிப்பப்பரி- விமர்சனம்

ரிப்பப்பரி- விமர்சனம்

சினிமா
மாஸ்டர் மகேந்திரனும்அவரது நண்பர்களும் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்துகிறார்கள், மகேந்திரன் அந்த சேனல் வழியாக கிடைக்கும் ரசிகையை காதலிக்க ஆரம்பிக்கிறார்,இந்தசூழ்நிலையில் பக்கத்து ஊரில் யாராவது சாதிவிட்டு சாதி காதலித்து திருமணம் செய்தாலோ, அல்லது காதலர்கள் ஊரை விட்டு ஓடிப் போனாலோ அந்தக் காதலர்கள் ஒரு பேயால் கொல்லப்படுகிறார்கள்,அந்தப் பேயை பற்றி அறிந்து கொள்ள ஊரின் இன்ஸ்பெக்டர், மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அங்கு அனுப்புகிறார்.கடைசியில் அந்தப் பேயை பற்றி அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததா? அந்தப் பேய் என்ன காரணத்துக்காக இந்தக் கொலைகளை செய்கிறது..? கடைசியில் அந்தப் பேயின் நிலை என்னவாயிற்று …? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை. இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன், நோபிள் ஜேம்ஸ், ஶ்ரீனி, காவ்யாஅறிவுமணி, ஆரத்தி பொடி ஆகியோர் நடித்துள்ளனர். மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய பங்குக்கு குறைவி...
புதுமுகங்கள் நடிப்பில் அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் எனும் படம் தயாராகி வருகிறது.

புதுமுகங்கள் நடிப்பில் அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் எனும் படம் தயாராகி வருகிறது.

சினிமா
அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் எனும் படத்தை மெரினா புரட்சி, முத்துநகர் படுகொலை போன்ற படங்களை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் நாச்சியாள் சுகந்தி தயாரிக்கிறார்,மெரினா புரட்சி முத்து நகர் படுகொலை போன்ற படங்களை இயக்கிய M.S. ராஜ் இப்படத்தை இயக்குகிறார்.. இப்படத்தைப் பற்றி இயக்குனர் எம் எஸ் ராஜ் கூறுகையில்; அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆம் ஆண்டு நெருங்கும் சூழலிலும் அட்டவணை சாதி மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகளையும் அரசாங்கங்களின் தோல்விகளையும் துணிச்சலுடன் அலசும் படமாக இந்த அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் படம் இருக்கும். இதில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு அன்பு சரத் இசை ராம் பிரபு படத்தொகுப்பு ஜாவேத் அஷ்ரப், சப்தம் ஜே எப் சேவியர் பாடல்கள் பாரதிக்கனல் , இணை தயாரிப்பு சாவண்ணா மகேந்திரன் மற்றும் ஆதிமூலப் பெருமாள்.இப்படம் தஞ்சாவூர்,ஏர்வ...