Wednesday, April 29

Author: admin

மியூசிக் ஸ்கூல்- தமிழ் திரைப்பட விமர்சனம்

மியூசிக் ஸ்கூல்- தமிழ் திரைப்பட விமர்சனம்

சினிமா
கதையின் நாயகியாக மேரி என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்து அங்குள்ள பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியில் சேர்கிறார், அந்த பள்ளியிலோ பள்ளியில் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகின்றது , மற்ற வேறு எந்த துறை சார்ந்த கலைகளுக்கும் அங்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவர் தன் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் ஒன்றை துவங்குகிறார். அவரின் அந்த மியூசிக் ஸ்கூலுக்கு சில பிள்ளைகள் வந்து சேருகின்றனர், பிறகு அவர்கள் சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகம் நடத்த முடிவு எடுக்கின்றார்கள் ,அந்த நாடகத்துக்காக பயிற்சி எடுக்கும் போது பல இடையூறுகள் வருவதால் பயிற்சி நடக்காததால் ஸ்ரேயாவின் ஊரான கோவாவிற்கு சென்று பயிற்சி எடுக்க முடிவெடுத்து, கோவா செல்கின்றனர் , அங்கு அவர்கள் பயிற்சியை முடித்து சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை நடத்தி னார்களா ? இல்லையா ? என்பது படத்தின் மீதி கதை. ...
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில்  திரையரங்குகளில் வெளியாகிறது !!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில்  திரையரங்குகளில் வெளியாகிறது !!

சினிமா
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் "டபுள் இஸ்மார்ட்" , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்தநாளைக்  கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய...
ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சினிமா
இன்று காலை 11 மணி அளவில் புளியந்தோப்பு கிரே நகர் பேருந்து நிலையம் அருகில் ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பாக கோடை கால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக திரு s.கல்யாண் அவர்கள் மற்றும் தலைவர் v . கிஷோர் குமார் மற்றும் மயிலாப்பூர் e1 காவல் நிலையம் காவல் ஆய்வாளர் M. ரவி அவர்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி முன்னிலையில் ஜெகதீஷ் மற்றும் சதீஷ் குழுவினர் கலந்து கொண்டனர்...
ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால் தான் நான் பணியாற்றினேன் – எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால் தான் நான் பணியாற்றினேன் – எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

சினிமா
ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் #ஃபர்ஹானா. இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசியதாவது : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள் என்று அரசு தரப்பிடமிருந்து ஒத்துழைப்பு வந்தது. குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பும் தந...
‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

சினிமா
முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'மார்டன் லவ் சென்னை' தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ,ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன. அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும். ...
தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்!

தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்!

கல்வி
தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்! தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் சமூகத் தொண்டு நிறுவனத்தை குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் நடத்தி வருகிறார்.தனது இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஏராளமான அறப்பணிகளைச் செய்து வருகிறார். தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை எளிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி, அரசுப் பள்ளி கட்டடங்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் போன்ற சேவைகளை இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து குருஜி மஹாவிஷ்ணு, பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக்கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் அவர்கள் இயற்றிய...
ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு

சினிமா
'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் துவக்கி வைத்து பாராட்டிய நிலையில் அதன் அறிமுக விழா மற்றும் செயல்முறை விளக்கம் சென்னையில் நடைபெற்றது. பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செயலியின் அறிமுகத்திற்கு பின்னர் பேசிய பி சி ஸ்ரீராம், இந்த முன்னெடுப்பு மாபெரும் வெற்றி பெறும் என்று க...
*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!*

*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!*

சினிமா
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசைய...
இராவண கோட்டம்- விமர்சனம்

இராவண கோட்டம்- விமர்சனம்

சினிமா
இராமநாதபுரம்  பகுதியில் இருக்கும் ஒரு  கிராமம் ஒன்றில்  மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள் உள்ளன. அதில் மேலத்தெரு பகுதிக்கும் மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தலைவராக பிரபுவும், கீழத்தெரு பகுதிக்கு தலைவராக இளவரசும் உள்ளார்கள், இவர்கள் இருவரும் தலைவர்களாக மட்டுமின்றி  நண்பர்களாகவும் உள்ளார்கள். ஊருக்குள்ள எந்த ஒரு கட்சி கொடியும், கரை வேட்டியும் வரக்கூடாதுன்னு உறுதியா இருக்காங்க. இதனால் அந்த ஊர்மக்களிடையே எழும்  சச்சரவுகள், பிரச்சனைகள் எல்லாம் எளிதாக முடிவுஅடைகின்றன. ஆனால் அந்த பகுதியில  அமைச்சராக இருக்குற தேனப்பன்  அந்த ஊர் பகுதியில இருக்குற கருவேல மரங்கள் இருக்கும் இடத்தை எல்லாம் கார்பெரேட் கம்பெனி கிட்ட  கொடுத்து பல கோடி ரூபாய் கமிஷன் வாங்க நினைக்குறாரு,அதுனால அந்த தொகுதி எம்.எல்.ஏ வா இருக்குற அருள் தாஸ்.ஊரை இரண்டாக்கி ஊர்மக்களின்  அமைதியை குலைக்க முயல்கிறார். இந்நிலையி...
”குட்நைட்” விமர்சனம்

”குட்நைட்” விமர்சனம்

சினிமா
ஒரு மிடில் கிளாஸ் பேமிலி யா அம்மா ,அக்கா , மாமா ,தங்கைன்னு ஜாலியா, சந்தோஷமா இருக்குற மணிகண்டன் IT companyல வேலை செய்றாரு.ஆனா தூங்கும் போது கீழ்வீட்டுக்கு கேக்கும் அளவுக்கு குறட்டை விடுற குறைபாடு அவர்கிட்ட இருக்கு. இந்த விஷயம் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பழகிப்போகுது. ஆனா ஆபீஸ்ல மோட்டார் மோகன் என்ற அடைமொழியோட எல்லாரும் அவர கிண்டல் பண்றங்க. இந்த விஷயத்துனால காதலிச்ச பொண்ணும் அசிங்கப்படுத்திட்டு போறாங்க. இந்த வேதனைய மாமாவாகவும் நண்பனாகவும் இருக்குற ரமேஷ் திலக் கிட்ட சொல்றாரு.திலக்குடன் சர்வீஸ்க்கு பாலாஜி சக்திவேல் வீட்டுக்கு போக அங்க மீத்தா ரகுநாதை சந்திக்குறாரு . ஒரு கட்டத்துல அவங்களுக்கு அப்பா அம்மா இல்லன்னும், யாருமே இல்லாம தனியா இருக்கான்னும் தெரியுது. சில சந்திப்புகளுக்கு பிறகு இரண்டு பேருக்கும் காதலாகி அது கல்யாணத்தில் முடியுது.தனக்கு இருக்குற குறை மனைவிக்கு தொந்தரவா இல்லன்னு மணிகண்...