Friday, June 19

சினிமா

பான்-இந்தியன் படமான ‘என்.டி.ஆர்.30’-ல் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் இணைந்திருப்பதன் மூலம் இன்னும் பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது

பான்-இந்தியன் படமான ‘என்.டி.ஆர்.30’-ல் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் இணைந்திருப்பதன் மூலம் இன்னும் பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது

சினிமா
மிகவும் எதிர்பார்க்கப்படும் 'என்டிஆர் 30' படத்தின் படக்குழு இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் புரொட்யூசர் கென்னி பேட்ஸ் படத்தில் இணைந்ததை முதலில் படக்குழு அறிவித்தது. இப்போது, மூத்த VFX மேற்பார்வையாளரான பிராட் மின்னிச், NTR Jr's- ன் படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. பிராட் மின்னிச் ஒரு புகழ்பெற்ற VFX மேற்பார்வையாளர். அவர் பேரழிவு காலநிலை மாற்றங்கள் மற்றும் Super-powered emerald energies-க்கு நிபுணத்துவம் பெற்றவர். Obi-Wan Kenobi (2022), Zack Snyder's Justice League (2021), The Good Lord Bird (2020), Aquaman (2018), மற்றும் Batman vs Superman (2016) உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். 'என்டிஆர் 30' அவர் பணியாற்றும் முதல் இந்தியப் படமாகும். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'என்.டி.ஆர்.30' படம் யுவசுதா ஆர்ட்ஸ் ...
தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

சினிமா
கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள்  விமர்சகர்கள்,  சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில்  ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்நாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாள...
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

சினிமா
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் போயபதி ஸ்ரீனு தற்போது உஸ்தாத் ராம் பொத்தினேனியுடன் இணைந்து ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னரான #BoyapatiRAPO படத்தை இயக்குகிறார். பான் இந்தியன் படமாக இது அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மிகப்பெரிய படத்தின் ரிலீஸ் தேதி இன்று போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 20, 2023 அன்ற...
பாடலாசிரியர் கு.கார்த்திக்இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

பாடலாசிரியர் கு.கார்த்திக்இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

சினிமா
தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.   உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீபதி, சதீ...
SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

சினிமா
சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும், SSMB28 உலகம் முழுதும் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகிறது!!! சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !! தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும். இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ...
’பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சினிமா
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று  (24.03.2023) நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின்...
இமயத்தை இயக்கும் மகன்

இமயத்தை இயக்கும் மகன்

சினிமா
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள். பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்...
‘N4’ -விமர்சனம்

‘N4’ -விமர்சனம்

சினிமா
சென்னை காசிமேடு பகுதியில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நான்குபேரும் வாழ்ந்து வருகிறர்கள் இவர்கள் அங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த பகுதியில் N4 காவல் நிலையம் உள்ளது அந்த N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் இருக்கிறார். இப்படிபட்ட நிலையில் ஒருகட்டத்தில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது அந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் சந்தித்தார்கள்? ,அதிலிருந்து எப்படி மீண்டார்கள் ? என்பது தான் படத்தின் மீதி கதை. மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, வடிவுக்கரசி ,அனுபமா குமார், அபிஷேக் சங்கர், கேப்ரில்லா, அழகு என இதில் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள் ,அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கலின் தன்மை மாறாது இயல்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி. பா...
‘பருந்தாகுது ஊர்க்குருவி’ -விமர்சனம்

‘பருந்தாகுது ஊர்க்குருவி’ -விமர்சனம்

சினிமா
காட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக வருகின்ற செய்தியினை அறியும் காவலதிகாரி, நிஷாந்தை உடன் அழித்துக்கொண்டு அந்த பகுதிக்கு செல்கிறார், அங்கு அவர் விவேக்ப்ரசன்னாவை பார்த்தபின் நிஷாந்த் மற்றும் விவேக்ப்ரசன்னாவை கைவிலங்குடன் இணைத்து கூட்டி வரும் முன்பாக ,விவேகப்ரசன்னா இன்னமும் உயிருடன்தான் உள்ளார், இறக்கவில்லை என்பது தெரிய வருகின்றது.இந்த நிலையில் நிஷாந்த், விவேக்கை காப்பாற்ற அவருடன் அங்கிருந்து ஓடுகிறார் ,அதன் பின் நடப்பவை மீதி கதை. நிஷாந்த் ரூசோ , விவேக் பிரசன்னா இருவருக்கும் இந்த படத்தில் தங்களது திறமையினை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது அதனை அவர்களும் நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம்,மேலும் காயத்திரி இப்படத்தில் நாயகியாகவும் . ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்கள், இது...
செங்களம் (இணைய தொடர்)-விமர்சனம்

செங்களம் (இணைய தொடர்)-விமர்சனம்

சினிமா
ஒரே குடும்ப உறுப்பினர்கள்  தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின்   நகராட்சி மன்ற தலைவர் பதவியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக  கைப்பற்றிக்கொண்டுள்ளார்கள் ,அந்த தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு கூட இல்லாத செல்வாக்கும் ,பெயரும் மக்களிடையே அந்த நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. பல வருடங்களாக தலைமுறை ,தலைமுறையாக மேலாக தொடர்ந்து ,அந்த குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அரசியல் மதிப்புக்கும் , மரியாதைக்கும் நிரந்தரமாக முடிவு கட்டி , விருதுநகர் நகராட்சியை தங்கள் வசமாக்க அரசியல் கட்சிகள் திட்டமிடுகிறது. தந்தைக்கு பின் புதல்வன் நகராட்சி மன்ற தலைவராகும் ராஜமாணிக்கத்துக்கும் ,சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்க , அதன்  பின் அவர்கள் தேனிலவுக்கு  செல்லும்போது ஏற்படும் விபத்தில்,  ராஜ மாணிக்கம் இறக்கிறார், அந்த விபத்தில் உயிர்பிழைக்கும்  சூர்யகலாவை அடுத்த  அரசியல்  வ...